Friday, 12 September, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

Minister Sellur K.Raju Inaugurated MDCC Bank New building at Madurai | Sicp

Minister Sellur K.Raju Inaugurated MDCC Bank New building at Madurai | SicpУ вашего броузера проблема в совместимости с HTML5
Minister Sellur K.Raju Inaugurated MDCC Bank New building at Madurai | Sicp Cooperative banks are growing by leaps and bounds: Minister Sellur K.Raju மதுரை மாவட்ட பழங்காநத்தம் பகுதியில் உள்ள கூட்டுறவு துறை வங்கியின் புதிய கட்டிடம் மற்றும் வாய்ப்பை 19 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பா, மதுரை மாவட்ட ஆட்சியர் வினாய், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்று, மேலும்,இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி முலம் கடன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன், தனிநபர் கடன் மாற்றுத்திறனாளிகளுக்கு, விவசாய கடன்,பயிர் கடன் உள்ளிட்ட 10 வகையான கடன்களுக்கு சுமார் 11 கோடியே 96 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார், தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ மேடையில், கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை அதிகமாக இருப்பதால் தான் பயனாளிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது,தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் லாபத்தில் இயங்குகின்றன,ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகே புயல் வேகத்தில் தொடக்க கூட்டுறவு சங்கம் தொடங்கி மத்திய கூட்டுறவு வங்கி வரை கணினி மயமாக்கப்பட்டுள்ளது,ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகே 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுள்ளது,நான் அமைச்சரான பிறகு தான் கடந்த 9 ஆண்டுகாலமாக கூட்டுறவுத்துறை லாபத்தில் இயங்குகிறது,''அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் சொன்னாலும், மத்திய அரசு அனைத்துத்துறைகளிலும் தமிழகம் முதலிடம் பெற்றுள்து என கூறுவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை''அதிமுக அரசு 22,000கோடியை கூட்டுறவுத்துறை மூலம் பயனாளிகளுக்கு கடனாக கொடுத்துள்ளோம். ஆனால் திமுக ஆட்சியில் 9000 கோடி மட்டுமே வழங்கியுள்ளனர்,ஸ்டாலின் நன்றாக கணக்கு போட கற்றுக்கொள்ள வேண்டும், அதன்பிறகு அவர் எங்களை குற்றம் குறை சொல்லலாம்,கந்துவட்டி மீட்டர் வட்டி கொடுமைகளுக்கு முடிவு கட்ட ஜெயலலிதா கூட்டுறவுத்துறை பக்கம் மக்களை ஈர்க்க வேண்டும் என கூறினார்,தற்போது பொது விநியோகத்திட்டத்திற்கு இந்தியாவிற்கே ரோல்மாடலாக தமிழகம் தான் திகழ்கிறது, 32,900 நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுவிநியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது,இந்த வருடம் கூடுதலாக 10 லட்சம் சீனி கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. This News Covered From Madurai District Reporter (Tamil) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : http://www.southindiancrimepoint.com/ or http://sicp.co.in or http://sicp.in or https://twitter.com/crimepoint or https://www.facebook.com/crimepoint or https://south-indian-crime-point-webtv.blogspot.com/
Мой аккаунт