У вашего броузера проблема в совместимости с HTML5
சாமியார்களின் கயமைகளைக் கண்டித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பாக 11-03-10 அன்று காலை 11 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பாக நடைபெற்றது. தலைமை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.